கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு

அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து பேரையும் இன்று கிளிநொச்சி நீதவான்...

Read more

போர்க்குற்ற விசாரணைகளை இனத்துவேஷம் கொண்டவர்களின் கைகளில் ஒப்படைக்கலாமா

வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டின் நினைவு கூரும் நிகழ்வு வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, மன்னார் 30.01.2017 அன்று காலை 9.30 மணிக்கு பிரதம அதிதியுரை குருர்...

Read more

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் கையெழுத்து போராட்டம்

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர்...

Read more

சித்திரவதைகள் தொடர்பான ஐ.நாவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித்துள்ள இல்ஙகை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பதில்...

Read more

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல்

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதில் தடங்கல் காணப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதனை ஐக்கிய நாடுக்ள அமைப்பு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது

இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...

Read more

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சாட்சியத்திற்கு உயிர் அச்சுறுத்தல்.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் சாட்சியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசன் காவல்துறையினருக்கு உத்தரவு இட்டுள்ளார். சாட்சியான...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு க் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலை...

Read more

கேப்பாப்புலவு மக்கள் போராட்டம்!

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கேப்பாப்புலவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் கொட்டும் மழையிலும் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்பாப்புலவுக்கு...

Read more

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் கிழக்கு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றுள்ளது

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் சம்பந்தமான கலந்துரையாடல் கிழக்கு மாகாணசபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது சமாதான...

Read more
Page 386 of 426 1 385 386 387 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.