காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணவுப் புறக்கணிப்பு போராட்டம் கடும் மழையின் மத்தியிலும் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டமானது கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது....
Read more