காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது உணவுப் புறக்கணிப்பு போராட்டம் கடும் மழையின் மத்தியிலும் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உணவுப் புறக்கணிப்பு போராட்டமானது கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது....

Read more

பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக அனுமதிக்காக இன்றைய தினம் முதல் விண்ணப்பம் செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான விசேட கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை...

Read more

வெளிவிவகார அமைச்சின் கட்டுப்பாட்டு அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது

வெளிவிவகார அமைச்சின் கட்டுப்பாட்டு அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட உள்ளது. நாளைய தினம் இந்த அலுவலகம் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த அலுவலகத்தை திறந்து...

Read more

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் புதிய பதில் பிரதி ராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இலங்கையில்...

Read more

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார்...

Read more

போதிய ஆதரவு அற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் மேலும் சில கேள்விகளை கேட்டகவேண்டும் . ராஜதந்திரப் போர் எனப்படுவதை அவர்கள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள? ;இனப்பிரச்சனை எனப்படுவது சாராம்சத்தில் ஒரு புவி சார்...

Read more

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று!

ஊடக தர்மத்தை காப்பாற்றுவதற்காக, உண்மையை உலகிற்கு கொண்டு சென்றதால் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மட்டக்களப்பு - குருமண்வெளியில்...

Read more

போர்க்குற்ற விசாரணையை காலம்கடத்தவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையை உருவாக்குவதைக் காலம் கடத்துவதற்காகவே, இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளது என்று சிவில் சமூக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அண்மையில்...

Read more

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஐ.நா

இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி...

Read more

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது

இலங்கையில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது என்று நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். புதிய...

Read more
Page 387 of 426 1 386 387 388 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.