மீண்டும் போர் ஏற்பட கூடாதெனில் அதற்கோற்ற வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும்

மீண்டும் ஒரு கொடிய போர் ஏற்பட கூடாதெனில், மக்கள் பெருமையடையும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

மக்கள் எதிர்பார்க்கும் சமஸ்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை

மக்கள் எதிர் பார்க்கும் சமஸ்டி தீர்வு கிடைக்கப் பேவதில்லை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு -களுவாஞ்சிகுடியில் நேற்று இடம்பெற்ற...

Read more

27 பிரகடனங்களையும் நடைமுறைப்படுத்தினாலேயே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம்

27 பிரகடனங்களையும் நடைமுறைப்படுத்தினாலேயே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு...

Read more

எழுக தமிழ் பேரணியல் அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ஆம் நாள் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள்...

Read more

சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொள்ளப் போவதாக அனந்தி சசிதரன் எச்சரித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற போரில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விடயத்தில் இலங்கை அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால், சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக...

Read more

தமிழ் மக்கள் பேரவையில் மேலும் பல கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்து கொள்ளும்

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தமிழ்...

Read more

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது இன்றியமையாதது...

Read more

நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல

நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லாட்சி கொள்கைகளிலிருந்து விலகியிருந்த சமூகமொன்றில் நல்லாட்சியை அமுல்படுத்துவது சிரமமானதே என குறிப்பிட்டுள்ள அவர் சிரமங்களுக்கு...

Read more

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு...

Read more

13ஆவது திருத்தத்திற்கு அப்பாலான தீர்வு குறித்து பேசமுடியாது

இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவது குறித்து போசுவதற்கு தற்போதைய சூழல் உகந்ததாக இல்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது....

Read more
Page 388 of 426 1 387 388 389 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.