மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகள் இல்லாமல் அதிகமானோர் இருக்கின்ற நிலையில் நாளை திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு ஏறாவூர்ப் பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய...

Read more

இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் சலுகை இன்னும் வழங்கப்படவில்லை

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜீ.எஸ்.பி பிளஸ்...

Read more

அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து வெளியேற நேரிடும்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் யோசனையை இலங்கை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது, அதிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று...

Read more

வவுனியா கல்வி வலயத்தில் இன்று பொங்கல் விழா

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கலை முன்னிட்டு “பொங்கல் கலைவிழா” சிறப்பாக நடைபெற்றது. வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.முத்து இராதாகிருஸ்ணன், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். கோட்டக் கல்விப்பணிப்பாளர்...

Read more

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு...

Read more

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம்

ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லம், சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது....

Read more

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை அறிக்கைகளை சமர்ப்பிக்காது காலம் தாழ்த்தும் குற்றபுலனாய்வு பிரிவு

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றபுலனாய்வு துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்காதது காலம் தாழ்த்தி வருவது , வழக்கினை திசை திருப்பும் நோக்கமா என...

Read more

கண்ணீரை வரவழைத்த 12 வயது சிறுவனின் கவிதை!

தனது தந்தையை மீண்டும் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்று 12 வயது சிறுவன் கண்ணீர் மல்க பாடிய கவிதை எல்லோர் மனத்தினையும் நெகிழ வைத்திருந்தது....

Read more

வடக்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை!

வடக்கு மாகாணத்தில் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியில் இருந்து...

Read more

நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றஞச்சாடடியுள்ளது.

நல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை குற்றஞச்சாடடியுள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள்...

Read more
Page 389 of 426 1 388 389 390 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.