முல்லைத்தீவில் தமிழ் மக்கள் பெரும்பான்மையை இழக்கும் நிலை
முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என்று வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என்று வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...
Read moreகாணி, காவல்த்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கும், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் உபகுழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜே.வி.பி எனப்படும்...
Read moreஒற்றையாட்சி மூலம் சமஷ்டியின் பண்புகளை பெறமுடியாது எனவும், அதனை ஏற்றுக்கொள்ளவும் கூட்டமைப்பு தயாரில்லை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....
Read moreதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களின் கட்சி அலுவலகத்தில்...
Read moreஇலங்கையில் பௌத்த மதத்தை அழிப்பதற்கு நான்கு புறத்திலும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டையும், இனத்தையும்,...
Read moreயாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொள்ளச் சென்றமையால் பதற்ற நிலை ஏற்பட்டதாக...
Read moreஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றுள்ளன. போரின் பேரழிவைச் சந்தித்த வடக்கு கிழக்கு மக்கள் தங்களின்...
Read moreஇலங்கை அரசாங்கத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேறறப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இந்த வாக்கெடுப்பில் ,...
Read moreமனிதத்தை ஏற்க மறுக்கும் இனவாத சக்திகளினால் தமிழ் இனத்தின் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட போது தமிழர்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டது என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
Read moreஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது....
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com