வட மாகாண சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட மாகாண சபைக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது. இந்த முறைப்பாட்டை செய்துள்ள ஜாதிக ஹெல உறுமய...

Read more

வடக்குக் கிழக்கு மக்கள் இராணுவம் தேவை என்பதையே கூறி வருகின்றனர்

வடக்குக் கிழக்கு மக்கள் இராணுவம் தேவை என்பதையே கூறி வருகின்றனர் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற ஊடக...

Read more

வடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் விவாதம்

வடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு...

Read more

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்று முன்னர் ( திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு) காலமானார். அவருக்கு வயது 68. முன்னதாக, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல்...

Read more

மட்டக்களப்பில் தெருநாடகம் நடாத்திய தேரர்களைத் தண்டிக்க வேண்டும்

மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடாத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ...

Read more

ஒன்றிணைந்த நாட்டிற்குள் தீர்வைக்காண அனைவரும் முன்வரவேண்டும்

13 ஆவது திருத்தத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதனால் பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள்...

Read more

புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை

புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

தமிழை அரச கருமமொழியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு!

தமிழை அரச கருமமொழியாக மாற்றுவதற்கு இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழியாக...

Read more

ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது!

ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இலங்கை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில்...

Read more

விடுதலைப் புலிகளது காலத்தில் தமிழ் மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளது காலத்தில் தமிழ் மக்களுக்கு வலுவானதொரு அரசியல் தலைமைத்துவம் இருந்தது எனவும், இன்று அத்தகைய பலம் வாய்ந்த, தமிழ்மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தலைமை...

Read more
Page 396 of 426 1 395 396 397 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.