மட்டக்களப்பில் விகாராதிபதியின் அடாவடித்தனத்தினால் பதற்ற நிலை!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயணத்தை இன்று சனிக்கிழமை மேற்கொண்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயணத்தை இன்று சனிக்கிழமை மேற்கொண்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோ உட்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின்...
Read moreஇலங்கையில் போரினால் பாதிக்க்பபட்ட மாற்றுத்திறனாளிகள் கவனிக்கப்படவில்லை என்று அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துலக மாற்றுத் திறனாளிகளுக்கான நாள் நிகழ்வொன்று இன்று காலை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றிருந்த நிலையில்,...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில், போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூர்வதற்குத் தடை விதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை, இலங்கையின்...
Read moreதமிழர் தாயக பூமியான வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்று உறுதியாக தெரிகின்ற நிலையில், கூட்டமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreஇலங்கையின் முன்னாள் சானதிபதி மகிந்த ராஜபக்சவை, இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார். கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது....
Read moreஇலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக கடுமையான நிலை ப்பாட்டை எடுத்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் பெயரைக்...
Read moreநெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய இடங்களில் வடமாகாண சபை சுகாதார, கல்வி வசதியை வழங்க வேண்டும் எனவும், தீவக பகுதிகளில் கடமையாற்ற முன்வரும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை அதிகரிக்க...
Read moreகிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று...
Read moreவங்கக்கடலில் உருவான நடா புயல், யாழ்ப்பாணத்துக்கு அருகே நிலை கொண்டுள்ள நிலையில், வடக்கில் மழையும், சூறைக்காற்றும் வீசி வருகின்றது. அத்துடன் வரலாறு காணாத வகையில் பகல் நேர...
Read moreஇலங்கையில் உண்மையான சமாதானம் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல்வாதிகள், படைவீரர்கள்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com