இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை முடிவுகளை சனாதிபதிக்கு அறிவிக்க வேண்டிய தேவையில்லை

தாம் முன்னெடுக்கும் விசாரணைகளின் முடிவுகளை  சனாதிபதிக்கு அறிவித்து, ஆலோசனையோ அல்லது ஏனைய தீர்மானங்களையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதியிலான கட்டுப்பாடு இல்லை என்று இலஞ்ச ஊழல்...

Read more

நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்

நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பளித்து வருகின்றனர் என்று சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன . நேற்றைய...

Read more

மலையக மக்ககளின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரால் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது

மலையக மக்ககளின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று கவஈர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை யாழ்பல்கலைக்கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு...

Read more

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கூறிய இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி தற்கொலை.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடையவர் என பேசப்பட்டுவந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும்...

Read more

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட வேண்டும் என ஐ.நா அறிக்கையாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகளின் சபையின் சிறுபான்மையினருக்கான சிறப்பு அறிக்கையாளர் இசாக்  ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று...

Read more

கோத்தபாய மீதான வழக்கு தொடர்பில் மைத்திரிபால சிறிசேனா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை...

Read more

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தில் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார்.

  லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது 15ஆவது வயதில் குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும்...

Read more

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை ஆதரவு பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்திற்குமான சர்வமத...

Read more

ரணிலுக்கும் மனோவுக்கும் இடையில் சுமூகமான பேச்சுவார்த்தை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

Read more

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் முரண்பாடு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதையே, சனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை அம்பலப்படுத்தி உள்ளதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான முன்னணி...

Read more
Page 411 of 426 1 410 411 412 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.