ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு தொடர்பான இலங்கை சனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு

இலஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்கள்  தொடர்பில் இலங்கை சனாதிபதி வெளியிட்ட கருத்துக்களுக்கு பரவலாக எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...

Read more

புதிய அரசியல் சாசனம் இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தல் வேண்டும் – சுரேஷ்

புதிய அரசியல் சாசனமானது இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் எனவும், மாறாக இலங்கையை மத சார்புடைய நாடாக மாற்றி தமிழ் மக்கள் தலைகளில் பௌத்தத்தை திணிப்பதை...

Read more

எக்னெலிகொட விடயத்தில் நீதி நிலை நாட்டப்படுமா? – சந்தியா எக்னலிகொட

ஊடகவியலாளரான எக்னெலிகொட விடயத்தில் நீதி நிலை நாட்டப்படுமா என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கேள்வி...

Read more

அனுராதபுரத்தில் இரகசிய சித்திரவதை முகாம்

கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இருப்பதாக, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் சங்கம்...

Read more

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே பாதுகாப்பு

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே அவருக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் இலங்கை அரசு கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் – ரீட்டா

மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா...

Read more

பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லை – வட மாகாண அமைச்சர்கள்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் எட்டப்படாமல், நல்லிணக்கத்திற்கு சாத்தியமில்லையென சிறுபான்மை விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரிடம் வட மாகாண அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்....

Read more

மலையக மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6 நாள் வேலைக் கிழமையை உறுதிப்படுத்த வேண்டியும், 18 மாதங்களாக நிலுவையிலிருக்கும் சம்பளத்தொகையை வேண்டியும் கடந்த 14 நாட்களாக மலையகமெங்கும்...

Read more

தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் – யோகேஸ்வரன்

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

பாசிக்குடா கடற்கரை சுற்றுலா விடுதிகளை இலங்கை அரச படையே நடத்துகிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கையொன்றைத் தயாரித்துள்ள...

Read more
Page 412 of 426 1 411 412 413 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.