தமிழ் மக்களின் புரிந்துணர்வை இலங்கை அரசு வேடிக்கை பார்க்கின்றது – விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் புரிந்துணர்வை வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும், மாகாண சபைகள் மீதும் அது தான்தோன்றித்தனமாகவே செயற்படுகின்றது என்றும் இலங்கைக்கான ஜேர்மன்...

Read more

இலங்கையின் தற்போதை அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யாது புதிதாகவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சாசன நிபுணருமான கலாநிதி...

Read more

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு இணங்கியுள்ளதான செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது

இலங்கையின் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...

Read more

கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம்.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள...

Read more

வடமாகாண முதலமைச்சருக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு காவல்த்துறை மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமாக காவல்த்துறை பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையினை முன்வைத்து வடமாகாண சபை...

Read more

இலங்கை அரசாங்கத்துடன் தாம் சரணாகதி அரசியல் செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தற்போதய இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் சரணாகதி அரசியல் செய்யவில்லை எனவும், தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையிலேயே இணக்க அரசியல் செய்து...

Read more

புதிய அரசிலமைப்பிலும் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை புதிய அரசியல் யாப்பிலும் அவ்வாறே பேணுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் முழுமையான இணக்கத்தை...

Read more

போர் முடிவடைந்த நிலையிலும் தமிழர்களின் நிலமும் வளமும் சூறையாடப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போர் இடம்பெறாத போதிலும், தமிழ் மக்களுடைய நிலமும் வளமும் மாற்று இனத்தவர்களால் சத்தமில்லாமல்...

Read more

இலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பயணம் சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிரிஸ்டா மேற்கொண்டுள்ள மார்க்வோடர் இன்று கண்டிக்கும் பயணம் மேற்கொண்டு பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பௌத்த பீடாதிபதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு...

Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் – சத்தியலிங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து மலையகம் எங்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உள்வாங்கப்பட்டு பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம்...

Read more
Page 413 of 426 1 412 413 414 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.