ஐப்பசி 18 ஆம் நாள் கிங்ஸ்டன் நகரமும் யாழ்ப்பாண நகரமும் இரட்டை நகரங்களாக பிரகடனம்

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரசபையின் இணையத்தளத்தில்...

Read more

நல்லிணக்கம் தொடர்பான அறிக்கை ரணிலிடம் கையளிக்கப்படவுள்ளது

நல்லிணக்கம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கை எதிர்வரும் 15ஆம் நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. இது குறித்து நல்லிணக்க செயலணியின் அங்கத்தவரான...

Read more

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் மேலும் 30பேர் நாடு திரும்பவுள்ளனர்

தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளில் மேலும் 30பேர் நாடு திரும்பவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களில் குறிப்பிட்ட...

Read more

புதிய தேர்தல் முறையில் பல சந்தேகங்கள் உள்ளது – ரவூப் ஹக்கீம்

இலங்கையின் உத்தேச புதிய தேர்தல் முறையில் பல சந்தேகங்கள் உள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி...

Read more

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பை ஆதரிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

இலங்கையில் அவசர அவசரமாக கொண்டு வரப்படும் புதிய அரசியலமைப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்க மாட்டாது என அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

Read more

கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் பாரிய குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக காவல்த்துறை திணைக்களத்தின் குற்ற பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டு சனவரி மாதம்...

Read more

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் – அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளையும், உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை...

Read more

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்படும் – சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்படுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

மைத்திரி – ரணில் அரசை அசைக்க முடியாது – ஜோன் அமரதுங்க

மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எவராலும் எதுவும் செய்ய முடியாது என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு சனநாயக நாடு என்று...

Read more

மைத்திரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து நீக்கி புதிய ஆட்சியை அமைப்போம் – மகிந்த

தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றி புதிய ஆட்சியை விரைவில் ஏற்படுத்தப் போவதாக இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர்...

Read more
Page 414 of 426 1 413 414 415 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.