பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ: 300க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கீரை

பிரிட்டிஷ் கொலம்பியாவில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள காட்டுதீ காரணமாக, இதுவரை 300க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அழிவடைந்து போனதாக அடையாளம் காணப்பட்டவற்றில்...

Read more

தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்ட மொன்றியல் ஒலிம்பிக் அரங்கம்

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்ட மொன்றியல் விளையாட்டு அரங்கம், சட்டவிரோதமாக அமெரிக்க- கனேடிய எல்லையை கடந்து கியூபெக்கிற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. புகலிடக்...

Read more

ரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் வாகன நிறுத்த...

Read more

தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி பாராட்டிய கனேடிய பிரதமர்

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வில்லியம்ஸ் லேக் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடிய தீயணைப்பு வீரர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நன்றி தெரிவித்துள்ளார். காட்டுத்தீயை கட்டுப்படுத்த...

Read more

விதிமுறைகளை மீறுவோரை இனங்காண புதிய நடவடிக்கை

ரொறன்ரோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், விதிமுறைகளை மீறி செயற்படுவோரை இனங்காணும் செயற்பாடொன்று ரொறன்ரோ பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடவடிக்கையானது, எதிர்வரும் வெள்ளிக்கிழமை...

Read more

சரக்கு கொள்கலனில் ஊடாக கனடாவுக்குள் நுழைந்த ஜோர்ஜியர்கள் நால்வர் விடுதலை

கப்பல் மூலமான சரக்கு கொள்கலனில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட ஜோர்ஜியாவை சேர்ந்த நால்வர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒருவார காலம், அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்...

Read more

ஹெரோயின் கலந்த வென்ரநில் மாத்திரையினால் நிகழும் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

ரொறொன்ரோ நகரின் டவுன் ரவுன் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக 17 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இதில் கடந்த வியாழக்கிழமை...

Read more

முன்னாள் நாஜிப் படை உறுப்பினரின் கனேடிய குடியுரிமை பறிக்கப்பட்டது

நாஜிப் படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடியுரிமையை கனேடிய அரசாங்கம் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 93 வயதான ஹெல்முட் ஒபர்லாண்டர் என்பவரின் குடியுரிமையே பறிக்கப்பட்டுள்ளது. இவருடைய குடியுரிமை...

Read more

ஓசன் லேடி கப்பல் -கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய நான்கு ஈழ தமிழர்கள் விடுதலை

இலங்கை தமிழ் அகதிகளை ஓசன் லேடி கப்பலில் கனடாவுக்கு கடத்தி வந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நான்கு தமிழர்களை பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. பிரான்சிஸ்...

Read more

அமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி

அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் பிலேயின் நகரில் நடைபெற்ற 33வது அமெரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டியிலேயே 14 வயது ஆண்கள் பிரிவின் வெள்ளிப்பிரிவின் வெற்றிக்கிண்ணத்தையே கனடாவில் இருந்து சென்ற...

Read more
Page 154 of 167 1 153 154 155 167
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.