காணொளிகள்

இந்தியாவிற்குள் பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல்

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய, பாகிஸ்தானின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் கருவிகளை இந்தியப் படையினர் விரட்டியுள்ளனர். ஜகோவால் மற்றும் விக்ரம் ஆகிய எல்லைப் பகுதிகளில் இன்று அதிகாலை...

Read more

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவன தடுப்பூசிக்கான தடையை நீக்கியது அமெரிக்கா

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட தடையை 11 நாட்களுக்குப் பின்னர், அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு இரத்த உறைவு...

Read more

திருமலைக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் திடீரென அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு...

Read more

யாழில் 12 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

Read more

தனிமைப்படுத்தல் காலம் இருவாரங்களானது

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் இரண்டு வாரங்களாக அதிகரிக்கப்படவுள்ளது. சிறிலங்காவில் புதிதாக பரவி வரும் திரிபடைந்த கொரோனா தொற்றின் அறிகுறி, 7 தொடக்கம்...

Read more

இளம் பெண்ணின் உந்துருளி தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவரை விரட்டிச் சென்ற மூவர் கொண்ட குழு, ஆனைக்கோட்டை பகுதியில் அவரது உந்துருளியை தீயிட்டு எரித்துள்ளது....

Read more

ஒன்ராறியோவில் 4505 தொற்றாளர்கள்

ஒன்ராறியோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 505 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 812 புதிய...

Read more

அடுத்த ஆண்டில் 35 மில்லியன் கொரோனா தடுப்பு

அடுத்த ஆண்டில் 35 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளையும் அதற்கு அடுத்த ஆண்டு 30 மில்லியன் மருந்துகளையும் வழங்க பைசர் நிறுவனம்,இணங்கியுள்ளதாக, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...

Read more

ரத்தானது தொடருந்து சேவைகள்

தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு தொடருந்து சேவை நாளை இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் ,16 பயணிகள் சிறப்பு...

Read more

ஜப்பானில் மூன்றாவது அலை- விசேட அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள்...

Read more
Page 14 of 225 1 13 14 15 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.