காணொளிகள்

சிறிலங்காவில் ஒரேநாளில் நால்வர் கொரோனாவுக்கு பலி

சிறிலங்காவில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது....

Read more

சிறிலங்காவில் 24குழுக்கள் வன்முறைகளில் தொடர்ந்தும் ஈடுபாடு

நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...

Read more

புதிய வகை கொரோனா வைரஸை கையாள்வது எப்படி? கனடிய சுகாதரத்துறை ஆலோசனை

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா  கனடாவில் இதுவரையில் மூவருக்கு தொற்றியிருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கனடிய சுகாதாரத்துறை தீவிர கவனம்...

Read more

கொரோனா தடுப்பூசி 2ஆவது தொகுதி கொள்வனவு எப்போது? அமைச்சர் அனிதா பதில்

பைசர் மற்றும் பயோஎன் டெக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதியை கொள்வனவு செய்வதற்குரிய பூர்வாங்க பணிகள் நடைபெற்றுள்ளதாக கொள்வனவுத்துறை...

Read more

இந்தியாவில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள், அடுத்தமாதம் ஆரம்பமாகும் என்று, எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான ஒத்திகைகள் நாளை தொடங்கவுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், 'அஸ்ட்ரா செனகா' நிறுவனமும் இணைந்து...

Read more

டெல்லியில் நாளை முதல்ஓட்டுநர் இல்லாதபெருநகர தொடருந்துசேவை

இந்தியாவில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் பெருநகர தொடருந்து போக்குவரத்தை பிரதமர் நரேந்cர மோடி நாளை டெல்லியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். பெருநகர தொடருந்து சேவையில், ஓட்டுநர் இல்லாத...

Read more

லெபனானில் அகதிகள் முகாம் தீக்கிரை

லெபனான் மற்றும் சிரிய நாட்டவர்களுக்கிடையில் நடந்த தனிப்பட்ட மோதலின் போது, அகதிகள் முகாம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. சிரியாவில் இருந்து வெளியேறிய அகதிகளுக்காக லெபனானின் திரிபொலி (Tripoli )...

Read more

கமரூன் விபத்தில் 37பேர் பலி

கமரூனில் பாரஊர்தி மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கமரூன் நாட்டின் மேற்குப் பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்து, இன்று அதிகாலை எதிர்பாராத...

Read more

ஐ;நா.ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் ஆராய்கிறது சிறிலங்கா அரசு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள,...

Read more

அரச ஊழியர்களை உறுதிமொழியெடுப்பதற்கு பணித்துள்ள கோட்டா அரசு

வரும் ஜனவரி முதலாம் நாள், அனைத்து அரசாங்க பணியாளர்களும், சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டு தமது...

Read more
Page 176 of 225 1 175 176 177 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.