காணொளிகள்

ஜனாஸாக்கள் தகனம்; நாடாளவிய ரீதியில் கவனயீர்ப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான ஜனாஸாக்களை தகனம் செய்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிறுபான்மை மக்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கோரி மன்னாரில்...

Read more

சிறிலங்காவிற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி;அமைச்சர் வாசு

கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர்  நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த...

Read more

சிறிலங்காவில் மேலும் கொரோனா சிகிச்சை நிலையங்கள் உருவாக்கம்

அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்று  அவற்றை கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் நிலையங்களாக மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில்...

Read more

வடக்கில் கொரோனா பரவலுக்கு பொதுமக்களே காரணம்; ஆளுநர் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர்...

Read more

ரொரண்டோவில் கொரோனாவால் நான்காயிரம் பேர் பலி

ரொரண்டோவில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 139பேருக்கு கொரோனா...

Read more

நாடாளுமன்றக் குழுவிலிருந்து ராகுல் வெளிநடப்பு

பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து, ராகுல் வெளிநடப்புச் செய்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், முப்படைகளின் சீருடை குறித்து, விவாதிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ்...

Read more

ட்ரம்ப் பயங்கரவாதி; வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது மகிழ்ச்சியே!

பயங்கரவாதியான ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது, மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் தோல்வி குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன்...

Read more

ஜேர்மனியில் இன்று நாடாளாவிய ஊரடங்கு அமுல்

ஜேர்மனியில் இன்று தொடக்கம், நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி நாடு முழுவதும் சிறப்புச் சந்தை போன்ற மிகவும் அத்தியாவசியமான...

Read more

சிறிலங்கா முஸ்லிம்களை மாலைதீவுக்கு வருமாறு அழைப்பு

சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்களை மாலைதீவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா...

Read more

வடக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் கன மழை

வடக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் குறுகிய நேரத்துக்குள் அதிக கன மழை பொழிவதற்கு சாத்தியம் உளள்ளதாகவும் இதனால் வெள்ளம் ஏற்படக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண...

Read more
Page 187 of 225 1 186 187 188 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.