காணொளிகள்

மஹர சிறையில் நான்கு கைதிகள் இறப்பதற்கு துப்பாக்கிச் சூடு காரணம்

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கொல்லப்பட்ட கைதிகளில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் தான் உயிரிழந்துள்ளனர் என்று நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறையில் அண்மையில்...

Read more

விமானம் விபத்து – சிறப்பு விசாரணைகள் ஆரம்பம்

திருகோணமலை- கந்தளாயில், நேற்று பிற்பகல் சிறிலங்கா விமானப்படையின் PT6 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியது தொடர்பாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்றதை அடுத்து, உயர் மட்ட...

Read more

திருகோணமலையில் மின் வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.

திருகோணமலை - பன்குளம் பகுதியில் யானைகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக ...

Read more

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துக

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள 94பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்ககை வெளியிடப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே ஆணைக்குழுவின்...

Read more

அமெரிக்க இந்திய இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான அடிப்படை மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவ அமைச்சர் கிறிஸ்டோபர் மில்லருடன் தொலைப்பேசி...

Read more

நைஜீரிய பாடசாலை மாணவர்கள் கடத்தல் – போக்கோ ஹரம் உரிமை கோரல்.

கடந்த வாரம் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கட்சினாவின் பாடசாலையொன்றிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. ஒலிநாடா...

Read more

இந்திய அரசிடம் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையம் மகஜர்

முல்லைத்தீவில், இந்திய இழுவைப் படகினால், பாதிக்கப்பட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு, வடமாகாண மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிறிலங்கா கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை...

Read more

பயிற்சி விமான விபத்து; ஆராய குழு அமைப்பு

சிறிலங்கா விமானப் படையின் PT-6 வகை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் இதுகுறித்து ஆராய்வதற்கு விமானப் படையின் தளபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சீனக்குடாவில் இருந்து இன்று காலை...

Read more

யாழில் நிகழ்ந்த வாள்வெட்டுக்களின் முக்கிய புள்ளி கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேகநபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் காவல்துறை...

Read more

சிறிலங்கா நீதிமன்ற தீ; ஆராய மூன்று குழுக்கள் நியமனம்

கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்து ஆராய...

Read more
Page 188 of 225 1 187 188 189 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.