காணொளிகள்

பிரதமர் மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

கொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...

Read more

அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும்;பிரதமர் பெஞ்சமின்

இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மோதலை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வரும் சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில்...

Read more

ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனை...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பு

சிறிலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, புத்தளம்,...

Read more

சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸால் உயிரிழப்பு

சிறிலங்காவில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றினால்...

Read more

சிறிலங்காவில் அமுலில் உள்ள பயணத்தடை தளர்தப்படவுள்ளது

சிறிலங்கா முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய நாளைய...

Read more

துப்பாக்கிச் சூட்டில் 28வயது இளைஞன் பலி; இருவர் பலத்த காயம்

ரொரண்டோ எட்டோபிகோக்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞன் உயிரிழந்ததோடு மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். குறித்த துப்பாக்கி...

Read more

ஒன்ராரியோவில் உயிருக்காக போரடிக் கொண்டிருக்கும் இரு சிறுவர்கள்

ஒன்ராரியோவில் இருசிறுவர்கள்  உயிருக்காக போரடிக்கொண்டிருக்கின்றார்கள்.  டப்பெரின் வீதியில் பயணித்த வாகனமொன்று வேக கட்டுப்பாடை இழந்ததை அடுத்து வீதியில் சென்ற இரு சிறுவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் சிறுவர்கள்...

Read more

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரையில் 4 இடங்களில் என்ஐபி எனப்படும், தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து...

Read more

ஜாவா தீவில் ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் சுயபடம் எடுக்க முயன்றதால், ஏழு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் பயணம் மேற்கொண்ட...

Read more
Page 2 of 225 1 2 3 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.