காணொளிகள்

சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் நீக்கம்;அ.தி.மு.க.

கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணை செயலாளரான சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்...

Read more

நைஜீரியாவில் 11 அரச படையினர் கொல்லப்பட்டுள்ளனர்

நைஜீரியாவின்  மத்திய பகுதியில் உள்ள பெனூ (Benue ) மாகாணத்தில், இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலில் 11 அரச படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த...

Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கைதியின் தாயாரான,...

Read more

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் மறவன்புலவு சச்சிதானந்தம்

புதிய அரசியலமைப்பில், சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்க கோரி, சிவசேனை அமைப்பின் நிறுவுநரான மறவன்புலவு சச்சிதானந்தம் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மறவன்புலவில் உள்ள தமது...

Read more

கடலில் மிதந்த திரவ போத்தல் அருந்தியவர் மரணம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்தியவர் உயிரிழந்துள்ளார். நாகர்கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த, 47 வயதுடைய, கந்தையா...

Read more

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படவில்லை-சரத் வீரசேகர

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக, இப்ராஹிம் என்பவர் 50 மில்லியன் ரூபாவை நிதி உதவியாக வழங்கியிருந்தார் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read more

மருந்தகப் பணியாளர் இருவருக்கு கொரோனா தொற்று

ரொறன்ரோவில், தடுப்பூசி செலுத்தப்படும் மருந்தகங்களில் பணியாற்றும் இரண்டு நகரப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் Metro Toronto Convention Centre இல் உள்ள மருந்தகத்தில்...

Read more

பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு

கனடாவில் கொரோனாவின் மூன்றாவது அலை காணப்படுவதால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்படும் என்று, தகவல்கள் கூறுகின்றன. கனடாவில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல்...

Read more

கொரோனா பரவல் போர்கால அடிப்படையில் நடவடிக்கை- நரேந்திர மோடி

கொரோனா பரவலை தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற...

Read more

அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அந்த நாட்டு சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தாமதம் ஏற்படக் கூடுமென...

Read more
Page 35 of 225 1 34 35 36 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.