காணொளிகள்

விரைவாக தடுப்பூசி விநியோகம்

நாடாளவிய ரீதியில் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக விநியோகம் செய்வதில் எவ்விதமான தமாதங்களும் நிகழப்போவதில்லை என்று கனடிய கொரோனா தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்தின் பிரதானியான மேஜர் ஜெனரல்...

Read more

10 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் மாகாணங்களுக்கு

10 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் மாகாணங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று நண்பகலாகின்றபோது 7.2மில்லியன் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை தொடர்ச்சியாக தடுப்பூசி மருந்துகளைப்...

Read more

ஜம்மு- காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு- காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில், இன்று இரவு தொடக்கம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன. தடைசெய்யப்பட்ட பயங்கரவாத...

Read more

இந்தியப் பயணிகள் நுழைவதற்கு நியூசிலாந்து அரசு தடை

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், தமது நாட்டுக்குள் நுழைவதற்கு நியூசிலாந்து அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, நியூசிலாந்து அரசு...

Read more

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிய தந்தை மரணம்

சிறிலங்கா படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி, பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தந்தை ஒருவர் சாவடைந்துள்ளார். வவுனியா – தாலிக்குளத்தைச் சேர்ந்த 65...

Read more

20 தமிழர்கள் மன்னாரில் கைது

வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றார்கள் என்று கூறி முச்சக்கரவண்டியில் சென்ற 20 தமிழர்களை சிறிலங்கா கடற்படையினர் மன்னாரில் கைது செய்துள்ளனர். சிலாவத்துறை- கொண்டச்சிகுடா பகுதியில் நான்கு முச்சக்கர வண்டிகளில்...

Read more

சமல் ராஜபக்ச மன்னிப்புக் கோரினார்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கழுதை என்று திட்டித் தீர்த்த அமைச்சர் சமல் ராஜபக்ச பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டமைக்கு...

Read more

பனையில் இருந்து வீழ்ந்து சீவல் தொழிலாளி மரணம்

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரவெட்டி மேற்கு, பகுதியில் பனையில் இருந்து வீழ்ந்து சீவல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான, 53 வயதுடைய, மகாலிங்கம் விவிராசா என்பவரே...

Read more

ஒன்ராறியோவில் நேற்று 3215 புதிய தொற்றாளர்கள்

ஒன்ராறியோவில், நேற்று 3215 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை 2 ஆயிரத்து 938 தொற்றாளர்களும், செவ்வாய்க்கிழமை 3 ஆயிரத்து 65...

Read more

இணைய மூலமான வெறுப்புணர்வு – கடுமையான சட்டம்

இணைய மூலமான வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் கடுமையான சட்டம் ஒன்றை கனடாவின் சமஷ்டி அரசாங்கம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக வெறுப்புணர்வு செயல்கள் அதிகரித்து வரும் நிலையில்,...

Read more
Page 38 of 225 1 37 38 39 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.