15 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ். போதனா மருத்துவமனை...
Read moreயாழ்ப்பாணத்தில் யாழ். மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம், யாழ். போதனா மருத்துவமனை...
Read moreஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த முறைமைகளை மாற்றியமைப்பது குறித்து நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு தயங்குகின்றமை கவலைக்குரியது என்று அதன் துணைத்தலைவர் வைத்தியர் ஷெல்லி டீக்ஸ் (Shelley...
Read moreஅரசியல்வாதிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் இணைவழியிலான கடுமையான விமர்சனங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அண்மைக்காலங்களில் அதிகளவானவர்கள் இணைவழியிலான உரையாடல்கள் மற்றும் பணிகளை அதிகளவில் மேற்கொள்வதன்...
Read moreதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில்...
Read moreகையூட்டல் மற்றும் மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தியாகுவிற்கு (Benjamin Nethiyagu) எதிரான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. நீதிமன்றத்தில் பிரதமர் பிரசன்னமான நிலையில் முதலாவது...
Read moreபெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி தோட்ட நிறுவனங்கள் மார்ச் 5ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக...
Read moreசிறிலங்காவின் 2020 ஆம் ஆண்டின் ‘திருமதி அழகி’ போட்டியில் வெற்றியாளர் புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் திருமதி அழகி...
Read moreசிறிலங்காவின் மூத்த கவிஞர் கல்முனை பூபால் என்ற கவிமாமணி நீலாபாலன் இன்று காலமானார். இலக்கியத்துறையில் பன்முகத் திறமையாளரான இவர் கவிதை, சிறுகதை, குறுங்கதை, மெல்லிசைப் பாடல்கள் எழுதியுள்ளதுடன்...
Read moreசுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சிவஞானசோதி காலமானார். யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வே.சிவஞானசோதி பல அமைச்சுகளில் செயலாளராக கடமையாற்றியிருந்தார். குறிப்பாக இந்து...
Read moreபொதுசுகாதார அதிகாரிகளுக்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கனடிய சுகாதாரத்துறையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டேவிட் வில்லியம்ஸிடம் (DAVID WILLIAMS) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொரண்டோ, பீல்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com