காணொளிகள்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடர்பில் துருக்கி கருத்து

இஸ்ரேல் – ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதல் குறித்து தெளிவான நிலைப்பாட்டை இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து துருக்கி துணை...

Read more

8,19,20ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடுகிறது

எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் கொழும்பு...

Read more

சிறிலங்காவில் சீரற்ற காலநிலையால் பல பகுதிகள் பாதிப்பு

சிறிலங்காவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை - தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த பகுதியின்...

Read more

சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு

தற்போது வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்துள்ள வெளிநாட்டவர்களின் சகல விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும்...

Read more

கடுமையான சுகாதார விதிகளுடன் விமான நிலையங்கள் இயங்கும்

சிறிலங்காவில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் விமான நிலையங்கள் இயங்கும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். வதுபிடிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே,...

Read more

பிரதமர் ரூடோவை கடுமையாக விமர்சித்த முதல்வர் போர்ட்

பிரதமர் ஜஸ்டின் ரூடோவை ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் கடுமையாக சாடியுள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவதற்கான எல்லைப்பாதுகப்பு முறைமைகளை இறுக்கமாக பின்பற்றவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொரோனா...

Read more

கொரோனாவிற்கான மற்றுமொரு தடுப்பூசி பரிசோதனை

mRNA எனப்படும் கொரோனாவிற்கான தடுப்பூசியொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கல்கேரி பிராந்தியத்தில் சிறிய அளவில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பைசர் நிறுவனத்திடம் இந்த தடுப்பூசியை வழங்கி முழுமையான...

Read more

தமிழகத்தில் ஒரேநாளில் 30ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்

தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 129...

Read more

கொங்கோ மோதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

கொங்கோவில் அண்மையில் தொடங்கியுள்ள மோதல்களை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்வதாக ஏஎவ்பி செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்பகுதியில் உள்ள, புருண்டி எல்லையில்...

Read more

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக சுட்டுக்கொலை

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக, சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று அதிகாலை மீரிகம - ரெண்டபொல பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி...

Read more
Page 5 of 225 1 4 5 6 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.