காணொளிகள்

ஆசிய வெறுப்புணர்வைக் கையாளுவதற்கு, ஒன்ராறியோ அரசாங்கம் 3 இலட்சத்து 40 ஆயிரம் டொலர்கள் ஒதுக்கீடு

வகுப்பறைகளின் ஆசிய வெறுப்புணர்வைக் கையாளுவதற்கு, ஒன்ராறியோ அரசாங்கம் 3 இலட்சத்து 40 ஆயிரம் டொலர்களை ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று, கனடாவில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு...

Read more

இஸ்ரேலுக்கான வானூர்தி சேவைகளை எயர் கனடா இடைநிறுத்தியது

இஸ்ரேலுக்கான வானூர்தி சேவைகளை எயர் கனடா இடைநிறுத்தியுள்ளது. கடந்த செவ்வாயன்று புறப்பட வேண்டிய வானூர்தி சேவை தாமதமாகிய நிலையில் அது தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது...

Read more

2வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஆரம்பம்

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம்...

Read more

கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பிரேசில் தடை

பிரேசில் நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா  தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை இடைக்கால தடை விதித்துள்ளதுகடந்த 10 ஆம் திகதி 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர்,...

Read more

சிறிலங்காவில் இன்றுமட்டும் 2,429 பேருக்குக் கொரோனா

சிறிலங்காவில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர் வெளிநாடுகளில்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய ஐம்பது பேர் கைது

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம்...

Read more

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா

தமக்கு கொரோனா தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்றுறுதியானது....

Read more

இந்தியாவில் இருந்து வந்த மூவர் உட்பட ஐவர் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக சிறிய படகொன்றின் மூலம் மன்னார் பகுதிக்கு வந்து  கொண்டிருந்த மூவரையும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 2 சந்தேக...

Read more

ஒன்ராரியோ மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

ஒன்ராரியோவில் தற்போது அமுலாக்கப்பட்டிருக்கும் வீட்டில் இருக்கும் முடக்க நிலைமையானது எதிர்வரும் மே 20ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வேண்டும் என்று ஒன்ராரியோ மருத்துவர்கள் சங்கம் கோரியுள்ளது. மாகாண...

Read more

ஒன்ராரியோவில் இரண்டாயிரத்து மேற்பட்டவர்களுக்கு கொரோனா

ஒன்ராரியோவில் இன்றைதினமும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொதுசுகாதாரப் பிரிவினரின் தகவல்களின் பிரகாரம், இரண்டாயிரத்து 320பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த...

Read more
Page 6 of 225 1 5 6 7 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.