காணொளிகள்

நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபை...

Read more

நேபாளத்தில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, நேபாள காங்கிரஸ் கட்சி முடிவு

நேபாளத்தில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர, நேபாள காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நேபாள நாடாளுமன்றத்தில்,  கடந்த, 10ம் திகதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில்  பிரதமர் சர்மா...

Read more

இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை;சபா குகதாஸ்

இனப்படுகொலை நடந்த முல்லைத்தீவு மண்ணில், மீண்டும் கலாசாரப் படுகொலை இடம்பெறுவதாக,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். “2009ஆம் ஆணடில் முள்ளிவாய்க்கால் மண்ணில்...

Read more

சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிலங்கா முழுவதும், இரவு நேரப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை...

Read more

பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முடிவு

சிறிலங்காவுக்கு அவசரமாக, பத்தாயிரம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது, நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒக்சிஜன் சிலிண்டர்கள்,...

Read more

அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளது

சிறிலங்கா அரசாங்க மருத்துவமனைகளில் வழக்கமான அறுவைச் சிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கொரோனா தொற்று பரவல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு...

Read more

வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும் நீடிக்கப்படும்

ஒன்ராறியோவில்  தற்போது நடைமுறையில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு மேலும்  நீடிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்ராறியோவில் கடந்த சில நாட்களாக தொற்றாளர் எண்ணிக்கை  குறைய ஆரம்பித்துள்ளது. நேற்று 2 ஆயிரத்து 73 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மே 20ஆம் நாளுடன், தற்போதைய வீடுகளில்  தங்கியிருக்கும் உத்தரவு காலாவதியாகவுள்ளது. எனினும், இந்த முடக்க நிலையை நீடிக்க வேண்டும் என்று சுகாதார  அதிகாரிகள் மாகாண அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். இந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு,  நாளாந்த தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை விட குறைய வேண்டும்  என்று ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரி டேவிட்  வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Read more

உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா நிவாரண உதவி

கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபா நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

Read more

இத்தாலியின் லாசியோ பிராந்தியத்தில் தடுப்பூசி முற்பதிவு

தலைநகர் ரோமை மையமாகக் கொண்ட இத்தாலியின் லாசியோ பிராந்தியம், அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், முன்னதாக...

Read more

வடக்கு மாகாணத்தில் 55 பேருக்கு கொரோனா

யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன்...

Read more
Page 7 of 225 1 6 7 8 225
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.