பயங்கரவாதி என்று அழைத்துச் செல்லப்பட்டவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்த குற்றத்துக்காக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது....
Read more