சிறப்புச் செய்திகள்

விடுதலைப் புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால், அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

விடுதலைப் புலிகள் இருந்தால்தான் அரசியல் தீர்வு குறித்து பேசப்படுமாக இருந்தால், அவர்கள் மீள வரவேண்டுமென்று கூறுவதில் தவறு இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு...

Read more

வாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் பெயரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வாள் வெட்டுக் குழுக்களுக்கும் சாவகச்சேரி காவல் நிலைய சிப்பாய்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று...

Read more

சவூதி அரேபியாவுக்கான கனேடிய தூதுவர் அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்

தனது நாட்டுக்கான கனேடிய தூதுவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு சவூதி அரேபிய அரசாஙகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இந்த வெளியேற்ற உத்தரவினைப் பிறப்பித்து்ள்ள சவூதி அரேபிய அரசாங்கம், கனடாவுடனான அனைத்து...

Read more

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சிறப்பு படையினர் இன்று தேடுதல்...

Read more

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளது

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 91பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்...

Read more

யாழ். மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்று இன்று இடைக்காலத்...

Read more

இலங்கையில் நிரந்தரமான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு தனது முழுமையான பங்களிப்பு இருக்கும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளரிடம் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், மக்கள் மத்தியில் முழுமையான அமைதியும், சமாதானமும் ஏற்படவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

Read more

மிசிசாகாவில் இன்று பட்டப்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மிசிசாகாவில் இன்று பட்டப்பகல் வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Hurontario Street மற்றும் நெடுஞ்சாலை 403 பகுதியில், Acorn Placeஇல் உள்ள...

Read more

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது எனவும் இந்திய மத்திய உள்துறை...

Read more

ஆப்கானிஸ்தானில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது பயங்கரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அந்த...

Read more
Page 387 of 539 1 386 387 388 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.