சிறப்புச் செய்திகள்

முடிவின்றி தொடரும் வன்முறைகள் யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் இராணுவ பிடியில் வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கமா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

முடிவின்றி தொடரும் வன்முறைகள் யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் இராணுவ பிடியில் வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரலின் ஒரு அங்கமா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு...

Read more

2020 ஆம் ஆண்டில் கூட்டரசு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்

2020ஆம் ஆண்டு கூட்டரசு ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது என்று இலங்கையின் முன்னாள் அரச தலைவரும், கூட்டரசை உருவாக்குவதில் முக்கிய பங்காளராகப் பணியாற்றியவருமான சந்திரிகா...

Read more

ரொரன்ரோ துறைமுகத்தினுள் கார் ஒன்று வீழ்ந்துவிட்ட நிலையில், மீட்பு நடவடி்ககைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

ஒன்ராறியோ ஆற்றினுள், குறிப்பாக ரொரன்ரோ துறைமுகப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, வீதியோர தடுப்பினை மீறி நீரினுள் வீழ்ந்து மூழ்கிவிட்ட நிலையில், அதனை மீட்கும் நடவடி்ககைகள் முன்னெடுக்கப்பட்டு...

Read more

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் அனைத்துலக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள்...

Read more

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம்...

Read more

இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கை தமிழ் மக்கள் மூன்றாவது இனமாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதனை சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்

எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையில் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம் என்றும்...

Read more

கைத்துப்பாக்கிகளை தடை செய்யும் அதிகாரத்தினை நகர நிர்வாகங்களுக்கு வழங்குமாறு கனேடிய மத்திய அரசிடம் புதிய சனநாயக கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கைத்துப்பாக்கிகளை தடை செய்யும் அதிகாரத்தினை நகர நிர்வாகங்களுக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் புதிய சனநாயக கட்சித் தலைவர் ஜக்மீட் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு...

Read more

சிங்களவர்கள் மரமென்றால் அதைச் சுற்றி வளரும் கொடியாக சிறுபான்மையினர் இருக்க முடியாது என்பதனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

சிங்களவர்கள் மரமென்றால் அதைச் சுற்றி வளரும் கொடியாக சிறுபான்மையினர் இருக்க முடியாது என்பதனை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழர்களையும் சிறு மரங்களாக, அவர்கள் விரும்பும...

Read more

மக்களை அச்சத்தில் வைப்பதே தமிழக அரசின் நோக்கமா என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

மக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பிலேயே இன்று...

Read more

தனது நாட்டு பொருட்களுக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் வரி விதிப்புத் தொடர்பில் சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கும் முடிவை ட்ரம்ப் அரசு அமல்படுத்தினால் அதற்கு தக்க பதிலடிகொடுக்கப்படும் என்று சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more
Page 388 of 539 1 387 388 389 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.