சிறப்புச் செய்திகள்

வல்வைப் படுகொலையின் 29ஆம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது

1989ஆம் ஆண்டு இதேநாளில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வல்வைப் படுகொலையின் 29ஆவது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது. அமைதி நிலை நாட்டுகிறோம் என்று...

Read more

யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு இராணுவம் வெளியேறாது என்று சிறிலஙகா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் சிறிலஙகா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை...

Read more

கல்கரியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

கல்கரியின் தென்மேற்கே உள்ள மலைசார் பிராந்தியத்தில் நேற்று இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்து்ளளனர். இரண்டு இயநதிரங்களைக் கொண்ட அந்த...

Read more

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு கேளர முதல்வர் இன்று தமிழகம் சென்றுள்ளார். சென்னையில் காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்த...

Read more

சிம்பாவேயில் இடம்பெற்றுள்ள தேர்தல் வன்முறைகளினால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிம்பாவேயில் போராட்டம் நடாத்திவரும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீது அரசாங்கத் துருப்புகள் மேற்கொண்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு முன்னெடுக்க்பபட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில்...

Read more

ஜெனீவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்று, இலங்கைக்கான அமெரிக்கப் பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்ரன்,...

Read more

இலங்கைக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவத்றகு வாய்ப்புகள் உள்ளதாக சீன இராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு மேலும் சில போர்க்கப்பல்களை சீனா வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று பீஜிங்கை தளமாக கொண்ட இராணுவ ஆய்வாளரான ஷோ சென்மிங் தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படைக்கு சீனா...

Read more

ஒன்ராறியோவில் காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தினை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்

ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள கனத்த புகைமூட்டம் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்துளள நிலையில், அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத்...

Read more

தமிழகத்தின் சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இல்லை என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது

தமிழகத்தின் சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலைத் திட்டத்தைக் கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை...

Read more

மெக்சிகோவில் 101 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளான போதிலும் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மெக்சிகோவில் 101 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த போதிலும் நல்வாய்ப்பாக உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த வானூர்தி 97 பயணிகள்...

Read more
Page 389 of 539 1 388 389 390 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.