சிறப்புச் செய்திகள்

காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் வடக்கில் இரண்டு மாதங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்திக் காட்டுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

காவல்துறை அதிகாரத்தை வழங்கினால் இரண்டு மாதங்களில் வடக்கில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தி காட்டுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு...

Read more

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மீட்பு பணிகள் 44 ஆவது நாளாகவும் தொடர்கின்றன

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 44ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் பிரபாகரன் மேற்பார்வையில் இடம்பெறும் குறித்த நடவடிக்கையில், சிறப்பு சட்ட...

Read more

தெற்கிலுள்ள சுதந்திரம் வடக்கில் இல்லை என்பதனை இலங்கையின் நீதியமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்

தெற்கில் காணப்படுகின்ற சுதந்திரத்தை, வடக்கில் வாழ்கின்ற மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று இலங்கைியன் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு,...

Read more

தமிழக மக்களைப் போலவே கருணாநிதி மிகவும் உறுதியானவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழத்த்தின் தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார். ஸ்டாலின், கனிமொழி...

Read more

ஆப்கானிஸ்தானில் அரசு பணியகம் ஒன்றை தீவிரவாதிகள் முற்றுகையிட்டுத் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் அரசு பணியத்தை இன்று முற்றுகையிட்டு பலரை சிறைபிடித்த பயங்கரவாதிகளுக்கும், அதிரடி படைக்கும் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில்...

Read more

தமது காணிகளை மீட்பதற்காக கேப்பாப்பிலவில் மக்கள் 518 ஆவது நாளாக வீதியில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்

500 நாட்களை தாண்டி வீதியில் கிடக்கும் தங்களுக்கு விரைந்து தீர்வு பெற்றுத்தருமாறு புதிதாக நியமனம் பெற்ற இலங்கையின் பிரதி அமைச்சர்களிடம் கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கா...

Read more

முதலமைச்சர் வேட்பாளரை தமிழரசுக் கட்சியே முன்னிறுத்தும் என்று சிவஞானம் தெரிவித்துள்ளார்

தமிழரசுக் கட்சியே முதலமைச்சர் வேட்பாளராக ஒருவரை முன்நிறுத்தும் என்பதில் தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே...

Read more

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை மீண்டும் கூடவுள்ளது

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கான கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. சிறப்பு கட்சித் தலைவர்கள் கூட்டம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்...

Read more

இலங்கையில் பகிடி வதையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 10ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் உயர் கல்வி...

Read more

ஈரான் தலைவர்களை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஈரான் தலைவர்களை எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் சந்திக்கத் தயார் என்றுஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் . தான் யாரை வேண்டுமானலும்...

Read more
Page 390 of 539 1 389 390 391 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.