சிறப்புச் செய்திகள்

மன்னார் மனித புதை குழியில் இருந்து அருகருகே தாய் மற்றும் சேயின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை...

Read more

வடக்கில் இருந்து சிறிலங்கா படைமுகாம்களை ஒருபோதும் அகற்றப்போவதில்லை என்று மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்

வடக்கில் உள்ள சிறிலஙகா இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்ற மாட்டோம் எனவும், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்...

Read more

ஒன்ராறியோவில் இருந்து புறப்பட்டுச் சென்ற வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்

ஒன்ராறியோவில் இருந்து பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்ட் நோக்கி புறப்பட்டுச் சென்ற சிறிய ரக வானூர்தி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்ராறியோவில் புறப்பட்டு சென்று...

Read more

தமிழகத்தின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது....

Read more

சிரியாவில் 30க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை ஐ.எஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் ட்ரூஸ் என்னும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர்...

Read more

யாழ் குடாநாட்டு குழப்பங்களை கோத்தபாய ஆதரவு அணியே வழிநடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்.குடாநாட்டில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் ஆதரவு பெற்ற இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் தொழிற்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிலங்கையில்...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் வழக்கு தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்

இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்வதாக அனைத்துலகத்திற்கு உறுதி மொழி அளித்துள்ள நிலையில், அதனை மீறி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை துருப்பு...

Read more

ஒன்ராறியோவின் வட பகுதியில் காட்டுத்தீ தொடரும் நிலையில், வெளியேற்ற உத்தரவு அடுத்த வாரம் வரையில் நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோவின் வட பிராந்தியத்தில் புதிதாக எந்த காட்டுத்தீச் சம்பவங்களும் பதிவாகவில்லை என்ற போதிலும், தீயணைப்பு படையினர் தொடர்ந்து எரிந்துவரும் 39 காட்டுத்தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும்...

Read more

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 40 இலட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு இறுதிப் பட்டியல்...

Read more

யப்பானை தாக்கியுள்ள “ஜாங்டரி” புயலால் அங்கு பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன

யப்பானை நேற்றைய நாள் தாக்கியுள்ள "ஜாங்டரி" புயலால் அங்கு பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சூறாவளியின் தாக்கத்தின் முன்னராக நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே தலைநகர் ரோக்கியோ உட்பட...

Read more
Page 391 of 539 1 390 391 392 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.