சிறப்புச் செய்திகள்

யாழ் குடாநாட்டில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பலின் பின்னணியில் சிறிலங்கா இராணுவம் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது

யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு சம்பவங்களின் பின்னணியில், சிறிலஙகா படைப்புலனாய்வு பிரிவினர் அல்லது அவர்களது முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக உள்ள இக்கும்பல், எந்தவித...

Read more

வடமாகாண கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம் எனவும், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழ் கோட்டையில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் கோட்டைக்குள் சிறைச்சாலை இருந்த பகுதிக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில், அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான...

Read more

கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது

திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று சனிக்கிழமை மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனிடையே காவேரி மருத்துவமனைக்கு...

Read more

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாதியர் பயிற்சி நிலையம் ஒன்றில் ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாதியர் பயிற்சி நிலையம் ஒன்றில் ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவர், சாரதி ஒருவர் என 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் குறைந்தது...

Read more

இலங்கையில் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியமையினால், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடிந்த போதிலும், சமாதானம் ஏற்படவில்லை என்று இல்ஙகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் கடந்த மே மாதம் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகம் ஒன்று தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. தந்தை சுட்டுகொல்லப்பட்டதுடன் தாய் மற்றும் சகோதரி...

Read more

நகரசபை உறுப்பினர்களின் எண்ணிகையை குறைப்பதாயின் அந்த முடிவு பொது வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என்று ரொரன்ரோ நகரபிதா வலியுறுத்தியுள்ளார்

ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையினை ஏறக்குறைய அரைப்பங்காக குறைக்கும் திட்டத்தினை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்திவரும் நிலையில், அதனை ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வன்மையாக...

Read more

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி மேலதிக சிகிச்சைக்காக திடீரென காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உடல் நிலை மோசமடைந்தமையால் வீட்டிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகைத்தின் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மேலதிக சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு...

Read more

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ரஷ்யாவுக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புட்டின அழைப்பு விடுத்துள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாக அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்த்ளளார். அத்துடன் அமெரிக்காவுக்குச் செல்லவும் தாம் தயார் என்றும்...

Read more
Page 392 of 539 1 391 392 393 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.