சிறப்புச் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ராட் ஹுசைன் சொல்வதையெல்லாம் கேட்டு செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது எனவும், இலங்கைக்கு யாரும் கட்டளையிட...

Read more

யாழ்ப்பாண கோட்டைக்குள் மாத்திரமன்றி, வடக்கின் எந்த இடத்திலும் இராணுவத்தினர் தேவையில்லை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண கோட்டைக்குள் சிறிலங்கா இராணுவம் புதிதாக வர வேண்டிய எந்த தேவையும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

Read more

ரொரன்ரோ நகரபிதா பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்பதனை பிளெய்ன் லாஸட்மன் (Blayne Lastman) உறுதிப்படுத்தியுள்ளார்

எதிர்வரும் ரொரன்ரோ நகரசபைத் தேர்தலின்போது நகர பிதா பதவிக்காக போட்டியிடப்போவதில்லை என்று, முன்னாள் ரொரன்ரோ நகரபிதா மெல் லாஸட்மனின் மகன் பிளெய்ன் லாஸட்மன்(Blayne Lastman) தெரிவித்துள்ளார். பிளெய்ன்...

Read more

“பிரிக்” நாடுகளின் 10ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வத்றகு இந்தியப் பிரதமர் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவான்டா, உகண்டா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை முடித்துக்கெர்ணடு தென்னாபிரிக்கா சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ள இந்தியப் பிரதமர், இன்று...

Read more

பாகிஸ்தன் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் நிலவுகின்றன

பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பாத்த நிலையில், முடிவுகளை அறிவிப்பதில் தாமதங்கள் நிலவுகின்றன. எனினும் இந்த தேர்தலில் முன்னாள் துடுப்பாட்ட...

Read more

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது வெறும் கனவுதான் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்

இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது வெறும் கனவாகவே இருக்கும் என்று இலங்கை அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தற்போதய...

Read more

ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்

தமிழ் மக்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல பிரச்சினைகள் உருவாக நேரும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு...

Read more

கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கனடாவில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக எல்லை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கனடாவில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக எல்லை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மெக்சிக்கோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் நுளைய விரும்புவோர் முதலில் கனடாவினுள்...

Read more

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்க்பபட்டுள்ளது

தமிழகத்தின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு முறைப்பாடு குறித்து இலஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது....

Read more

பாகிஸ்தானில் பொதுதேர்தல் வாக்குபதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்பில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குவெட்டா நகரில்...

Read more
Page 394 of 539 1 393 394 395 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.