சிறப்புச் செய்திகள்

அண்மையில் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது

யாழ்ப்பாணம் செம்மணியில் மீட்கப்பட்ட எழும்புக் கூடு எச்சங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி அமைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்த போது ,...

Read more

யாழ். குடாநாட்டில் தற்போது 14 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரே உள்ளதாக மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்

யாழ். குடாநாட்டில் தற்போது சுமார் 14 ஆயிரம் இராணுவத்தினரே நிலை கொண்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா ஆக்கிரமிமப்பு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண...

Read more

பெரும்பாலான பாகங்களில் புகைத்தலை தடை செய்யும் கனடாவின் முதல் நகரமாக ஹலிஃபெக்ஸ் உருமாறியுள்ளது

பெரும்பாலான பாகங்களில் புகைத்தலை தடை செய்யும் கனடாவின் முதல் பெருநகரமாக ஹலிஃபெக்ஸ் உருமாறியுள்ளது. ஹலிஃபெக்ஸில் உள்ள வீதிகள், பூங்காக்கள், நடைபாதைகள் உள்ளிட்ட நகர நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து...

Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டாப் பயணததைத் தொடர்ந்து இன்று உகண்டா சென்றுள்ளார்

தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா நாட்டைத் தொடர்ந்து உகண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று உகண்டா நாட்டின் எண்ட்டெபே...

Read more

லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது

லாவோஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணை இடிந்ததில் குறைந்ததுஅ 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் தெரிவிககப்பட்டுள்ளது. ஆறு கிராமங்கள்...

Read more

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு மகிந்த ராஜபக்ச இரா சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம்,...

Read more

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை...

Read more

இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009இல் முடிவடைந்த போதிலும், நல்லிணக்கச் செயல்முறைகள் இன்னமும் நிறைவடையவில்லை என்பதனை கனேடிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு யூலையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் கடைப்பிடிக்கும் கனேடிய மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் இணைந்து கொள்வதாக பிரதமர் ஜஸ்ரின்...

Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக இந்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம்,...

Read more

கிரேக்க நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது

கிரேக்க நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் இடம்பெற்ற பகுதியின் மத்தியாக உள்ள கடற்கரை ஓரக் கிரமமம்...

Read more
Page 395 of 539 1 394 395 396 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.