சிறப்புச் செய்திகள்

யாழ். குடாநாட்டில் இன்னமும் சிறில்ஙகா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் 147 முகாம்கள் இன்னமும் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் சிறிலங்கா கடற்படை முகாம்கள் 93ம், இராணுவ முகாம்கள் 54...

Read more

செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை யாழ் நீதிவான் பார்வையிட்டுள்ளார்

செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதிஸ்தரன் நேற்றைய நாள் சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். செம்மணி பகுதியில் நீர்த்தாங்கி...

Read more

ஊரெழுவில் சிறிலங்கா இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியில் இருந்து மாவீரர்களின் கல்வெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் பதிக்கப்பட்டிருந்த மாவீரர்களின் கல்வெட்டுக்கள் ஊரெழுவில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தின் முகாம் அமைக்கப்பட்டிருந்த காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழு...

Read more

சிரியாவில் தொண்டூழியர்களாக பணியாற்றிய 250 பேரையும் அவர்களது குடும்பங்களையும் கனடா ஏற்றுக் கொள்ளவுள்ளது

சிரியாவில் அனைத்துலக நாடுகளால் மேறகொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது, வெள்ளைத் தலைக்கவசம் அணிந்தவாறு தன்னார்வ தொண்டூழியர்களாக செயற்பட்ட 250 சிரியர்களையும் அவர்களது குடும்பங்களையும் கனடா தனது நாட்டுக்குள்...

Read more

வியட்நாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது

வியட்நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானோர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதுடன், 13 பேரைக் காணவில்லை என்றும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்ற புதன்கிழமை...

Read more

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்

எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டுள்ளோர் எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காணிவிடுவிப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று...

Read more

யாழ். செம்மணி வீதியில் மீண்டும் புதிதாக மனித எலும்புக் கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

யாழ்ப்பாணம் செம்மணியை அண்மித்த கல்வியங்காடு - நாயன்மார்க் கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்...

Read more

NAFTA பேச்சுக்கள் அடுத்த சில வாரங்களில் மீள ஆரம்பமாகும் என்று அமெரிக்காவுக்கான கனேடிய தூதர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

தடைப்பட்டுப் போயுள்ள NAFTA எனப்படும் வட அமேரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்கள், எதிர்வரும் சில வாரங்களில் மீள ஆரம்பமாகும் என்று அமெரிக்காவுக்கான கனேடிய தூதர்...

Read more

இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது

இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. மொத்தம் 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது...

Read more

யேர்மனி நாட்டில் பேருந்தில் இருந்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்

யேர்மனி நாட்டில் ஓடும் பேருந்து ஒன்றில் இருந்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 10 பேர்...

Read more
Page 397 of 539 1 396 397 398 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.