சிறப்புச் செய்திகள்

கோட்டாபய ராஜபக்சவை நீமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நீமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். மெதமுலன பகுதியில் கோட்டாபய...

Read more

13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதியொருவர் கலந்துகொள்ளச் சென்றுள்ளமை பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது

13 ஆண்டுகளின் பின் தந்தையின் இறுதிச் சடங்கில் தமிழ் அரசியல் கைதியொருவர் கலந்துகொள்ளச் சென்றுள்ளமை பலரது மனதையும் நெகிழவைத்துள்ளது. நேற்று முன்தினம் இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் எனபவரின்...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறப்பு கூட்டம் ஒன்று நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை சிறப்புகூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மருதானை, சி.எஸ்.ஆர்....

Read more

தமிழில் “நீட்” தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உச்சநீதிமன்றம் தடை

தமிழில் "நீட்" தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால்,...

Read more

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க வரும்படி ரஷ்ய அதிபருக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்க வரும்படி ரஷ்ய அதிபர் விளடிமிர் புட்டினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஃபின்லாந்து தலைநகர்...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளில் சிறிலங்கா இராணுவம் முகாம்களை அமைப்பதில் தீவிரம் காட்டுவதாக குறறஞ்சாட்டப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிகளை இராணுவ முகாம் அமைக்கவும், ஊர்காவல்படையினர் பயிர் செய்யவும் அரசாங்கம் வழங்கினால், எமது மக்கள் எங்கே செல்வது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் புத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” என்ற நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி நடாத்திய புத்தளத்தை சேர்ந்த முஸ்லீம்...

Read more

107 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரையில்...

Read more

ஈரானுடனான உறவில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது

ஈரானுடனான உறவில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதன் பின்னர், 2015ஆம் ஆண்டில் ஈரானுடன்...

Read more

இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது

இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை இஸ்ரேல் நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ இந்த சட்மமூலத்தினை வரவேற்று உள்ளதுடன்,...

Read more
Page 398 of 539 1 397 398 399 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.