சிறப்புச் செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர்ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது

காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....

Read more

அகதி பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் ட்ரம்பின் கொள்கைக்கு எதிராக மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரும் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் டிரம்பின் கொள்கையை எதிர்த்து அமெரிக்காவில் இன்றும் மாபெரும் பேரணி நடாத்தப்பட்டுள்ளது. அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கிச்...

Read more

இலங்கையில் தனி ஆட்சி அமைக்க தாயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி, ஆதரவு வழங்க கூட்டமைப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்து ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள்...

Read more

இனவழிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அழைப்பு விடுத்து்ளளது

தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, மாபெரும் மக்கள் பேரியக்கமாக நாங்கள் உருவெடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்...

Read more

சுழிபுரத்தில் 6 வயது மாணவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றும் யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

6 வயது பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதி கோரி வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் அரசாங்க அதிபரிடம் இன்று மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு...

Read more

ஒன்ராறியோவின் புதிய முதல்வராக இன்று டக் ஃபோர்ட் பதவியேற்கவுள்ளதுடன், புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்படவுள்ளது

ஒன்ராறியோ மாநில அரசின் புதிய முதல்வராக முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த ஒன்ராறியோ சட்டமன்றுக்கான...

Read more

ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 12 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர்

ஈராக் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 12 பேர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டுள்ளனர். நேற்று வியாழ்க்கிழமை அவர்களுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் அலுவலகம்...

Read more

ஒட்டுசுட்டானில் பிடிபட்ட சிறிலங்கா இராணுவ உளவாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

அண்மையில் ஒட்டுச்சுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் ரியர்...

Read more

மீண்டும் சாதனைத் தமிழராய் நிமிர்ந்து, எங்கள் மண்ணைக்காக்க அணிதிரளுமாறு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது

மீண்டும் சாதனைத் தமிழராய் நிமிர்ந்து, எங்கள் மண்ணைக்காக்க அணிதிரளுமாறு யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...

Read more

சிறிலங்கா இராணுவத்தினரோடு நட்பு பாராட்டும் இந்திய இராணுவத்தை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்

சிறிலங்கா இராணுவத்தினரோடு இந்திய இராணுவத்தினர் நெருக்கமான நட்பு பேணுவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இன்று...

Read more
Page 408 of 539 1 407 408 409 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.