09ம்ஆண்டு நினைவு வணக்க நாள் -21.03.2018??? #லெப்கேணல்வானதி/ கிருபா (நித்தியாகரன்.மாலதி) யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.03.2009 அன்று முல்லைதீவு வலயர்மடப் பகுதியில் இடம் பெற்ற சமரின்போது வீரச்சாவடைந்தார். # விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும்...
Read more