சிறப்புச் செய்திகள்

09ம்ஆண்டு நினைவு வணக்க நாள் -21.03.2018??? #லெப்கேணல்வானதி/ கிருபா (நித்தியாகரன்.மாலதி) யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.03.2009 அன்று முல்லைதீவு வலயர்மடப் பகுதியில் இடம் பெற்ற சமரின்போது வீரச்சாவடைந்தார். # விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும்...

Read more

இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்...

Read more

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தை சீனா விட்டுக் கொடுக்காது: ஜி ஜின்பிங்

தனது நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பிற நாட்டுக்கு சீனா விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். சீனா அதிபர் ஜி ஜின்பிங்...

Read more

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை பாலஸ்தீன அதிபர்மஹ்மூத் அப்பாஸ், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரை பாலஸ்தீன அதிபர்மஹ்மூத் அப்பாஸ், நாயின் மகன் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 1948 மே மாதம் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர். தமிழ்தேசிய பற்றாளர் ,ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் -ஐயா முனைவர் நடராஜன் இயற்கை எய்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர். தமிழ்தேசிய பற்றாளர் ,ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் , ஐயா முனைவர் நடராஜன் இயற்கை எய்தியுள்ளார். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்...

Read more

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம்...

Read more

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சர்ச்சை !

ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான...

Read more

நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? – சனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரீசியார் கல்லூயில்...

Read more

உள்நாட்டு போரில் பங்கேற்ற சிறிலங்கா இராணுவத்தினர் ஐ.நா அமைதிப்படையில் இணைய முடியாது – ஐக்கிய நாடுகள் சபை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற எந்தவொரு சிறில்ஙகா படை வீரரையும் ஐ.நா அமைதி காக்கும் படையில்ணி பணியாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்று ஐக்கிய நாடுகள்...

Read more

சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய தமிழ் அரசியல் கைதியின் குழந்தை! – கிளிநொச்சியில் உருக்கமான சம்பவம்

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடக்கம், அரசியல் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும், ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி, கடந்த 15...

Read more
Page 423 of 539 1 422 423 424 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.