சிறப்புச் செய்திகள்

சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி: அமெரிக்கா அதிரடி

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.. அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் பதவி...

Read more

ஜி.எஸ்.பி வரிச் சலுகையை இழக்க நேரிடும் – இலங்கைக்கு எச்சரிக்கை

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நம்பி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நிறுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசின்...

Read more

இலங்கைக்கான ஆதரவு வீண்போகும் என்று ஐ.நா.வில் ஜேர்மனி எச்சரிக்கை

இலங்கையின் முயற்சிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தீவிர ஆதரவு தெரிவித்து வந்த போதிலும், பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தொடர்ந்து நீடிக்கும் காலதாமதம் கவலையடையச் செய்துள்ளது என்று ஜேர்மன்...

Read more

இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஜெனிவாவில் இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம்

ஜெனிவாவில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள் நேற்று ஏமாற்றம் வெளியிட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று...

Read more

WORLD WATER DAY – நீங்கள் வாங்கும் குடிநீரில் பிளாஸ்டிக் கலந்திருப்பது தெரியுமா?

ஒ ரேயொரு குடிநீர் பாட்டிலில் டஜன் கணக்கில், ஏன் - ஆயிரக்கணக்கில்கூட பிளாஸ்டிக் துகள்கள் கலந் திருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. கண்ணுக்குத் தெரியும் அல்லது...

Read more

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா?

இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான்...

Read more

‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – ஃபேஸ்புக் நிறுவனர்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு...

Read more

உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு அழுத்தம்

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த...

Read more

முல்லைத்தீவில் தமிழரது 7,000 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மூன்று கிராமங்களின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம்...

Read more

இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று வெளியிடுகின்றார்.

ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைபடுத்துகிறது என்பது குறித்த விவாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று நடைபெறவுள்ளதுடன், அதன்போது...

Read more
Page 422 of 539 1 421 422 423 539
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.