இந்தியாவுக்கான பயணத்தை இரத்துச் செய்தார் பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இந்தியாவுக்கான அரசு முறை பயணத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார். பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பொறிஸ் ஜோன்சன்  முதலாவது முக்கிய பயணத்தை, இந்தியாவுக்கு,...

Read more

நாட்டில் 300கிளர்ச்சியாளர்கள் கொலை

ஆபிரிக்க நாடான சாட்டில், தாக்குதல் நடத்திய 300 கிளர்ச்சியாளர்களை கொன்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் எட்டு நாட்களுக்கு முன்னதாக, கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர்,...

Read more

ரஷ்யா, செக்குடியரசு இடையே இராஜதந்திர நெருக்கடி;தூதுவர்கள் வெளியேறினர்

ரஷ்யாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருதரப்பும் இராஜதந்திரிகளை தமது நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு செக் குடியரசின் ஆயுத...

Read more

அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல் இன்று

தமிழர் தாயத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து நிபந்தனையற்ற பேச்சு நடத்தக் கோரியும், உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த...

Read more

அச்சுறுத்தலுக்கு மத்தியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தமிழர் தாயகப் பகுதிகளில், அன்னை பூபதியின் 33 ஆவது நினைவேந்தல்கள், சிறிலங்கா அரசின் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு, கல்லடி, நாவலடியில் உள்ள...

Read more

தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள்;சிவாஜி

தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read more

சிறிலங்கா ஆளும் தரப்புக்கள் முரண்பாடு

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில், அலரி மாளிகையில் நடைபெற்ற, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக செய்திகள்...

Read more

துறைமுக நகருக்கு எதிரான மனுக்கள் விசாரணை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை  சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, கொழும்பு துறைமுக...

Read more

அமெரிக்க தூதுவர் குழப்புகிறார்; அமைச்சர் கெஹலிய

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் குழப்பமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என்று சிறிலங்கா அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும், புதன்கிழமையுடன் மூடப்படலாம் ?

குயின்ஸ் பார்க்கில் உள்ள அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும், வரும் புதன்கிழமையுடன் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  சட்டமன்ற செயற்பாடுகளை மெய்நிகர் முறைக்கு மாற்றுவது குறித்து ஆளும்...

Read more
Page 14 of 131 1 13 14 15 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.