சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக ஜெனிவாவுக்கு அனுப்பியது இந்தியா
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...
Read more