சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக ஜெனிவாவுக்கு அனுப்பியது இந்தியா

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read more

சிறிலங்காவின் புதுடில்லி தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு...

Read more

வைத்தியசாலையில் தமிழக முதல்வர் பழணிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி...

Read more

நவால்னிக்கா ரஷ்யாவை எச்சரித்தது அமெரிக்கா

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி (Alexei Navalny) சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. வலது கால்...

Read more

சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல்

சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அந்த நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் அதிகாரத்தை மீள தக்கவைக்கும்...

Read more

காலநிலை விடயத்தில் இணைந்து செயற்பட அமெரிக்கா, சீனா இணக்கம்

காலநிலை மாற்றம் தொடர்பாக ஏனைய நாடுகளுடன் இணைந்து  சீனாவும் அமெரிக்காவும் செயற்பட இணங்கியுள்ளன. சீன, காலநிலை மாற்றத்துறை பிரதிநிதி ஷீ ஹென்ஹூவா   (Xi HAIHUWA) மற்றும் அமெரிக்க பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (JHON KERRY) இடையே ஷங்காயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை  அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய இரு நாடுகளும் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும்  காரணியான கரியமில வாயுவை மட்டுப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டிலும் சீனா கலந்து கொள்ளும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (XI JIN PING) இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில்  இதுவரையில் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

Read more

அன்னை பூபதியின் மகளுக்கு அச்சுறுத்தல் எச்சரிக்கை

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி காவல்துறையினர் தமக்கு எச்சரிக்கை...

Read more

ஈஸ்டர் தாக்குதலை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தினர்; பேராயர்

தங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டார்கள்’ என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு,மாதம்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Read more

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி 23ஆம் திகதி திறப்பு

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி எதிர்வரும் 23 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக...

Read more

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் - மல்லியப்பு சந்தி பகுதியில் மகளீர் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...

Read more
Page 15 of 131 1 14 15 16 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.