இஸ்ரேலிய, ரஷ்ய ஜனாதிபதிகள் தொலைபேசி ஊடாகப் பேச்சு

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதல் குறித்து துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அரப்...

Read more

சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து திட்டம்

சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் தரைதட்டி கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அந்தக் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை எகிப்தில்...

Read more

கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள பிரேசில் தடை

பிரேசில் நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் அஸ்ட்ரா செனெகா  தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை இடைக்கால தடை விதித்துள்ளதுகடந்த 10 ஆம் திகதி 35 வயது கர்ப்பிணி பெண் ஒருவர்,...

Read more

அவசரகால சேவை ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனை

அவசரகால சேவை ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென குவெண்ட் காவல்துறை அதிபர் ஆய்வாளர் பாம் கெல்லிஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அபராதங்கள் பெரும்பாலும்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் கொண்டுவரப்பட்டது; படையினர் சுற்றிவளைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தல் வாரம்  இன்று  ஆரம்பமாகியுள்ளது.  இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுக் கல்லொன்றை ஸ்தாபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

Read more

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான...

Read more

கிழக்கு மாகாண ஆளுநருக்கு கொரோனா

தமக்கு கொரோனா தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். அண்மையில் மூதூர் பகுதியில் அனுராதா யாஹம்பத் கலந்துக்கொண்டிருந்த நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு, கொரோனா தொற்றுறுதியானது....

Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைஅதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த, சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை கே.கே நகர் பகுதியில்,...

Read more

நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபை...

Read more

காசா பகுதியில் முழு அளவிலான போராக மாறலாம்; ஐ.நா அச்சம்

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் நடந்து வரும் மோதல்கள்,  முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் டெல்...

Read more
Page 6 of 131 1 5 6 7 131
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.