டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு
டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா...
Read moreடெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா...
Read moreஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...
Read moreபுதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு...
Read moreதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி...
Read moreகொவக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை 10 மடங்கு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து கீச்சகப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், கொரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தாயரிப்பு மே மாதத்திற்குள் 74.1 இலட்சமாக இரட்டிப்பாகப்படும் எனத் தெரிவித்துள்ளார். அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read moreசிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு, இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை தனது பிறந்த...
Read moreகொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு...
Read moreகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரம் தொடருந்து பெட்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய தொடருந்து துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை...
Read moreஅதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்ற சாதனைக்காக, ‘இண்டியன் புக் ஒப் ரெக்கோட்’ (Indian Book of Records) அமைப்பு, பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. சேலம்...
Read moreதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகின்றது....
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com