டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு

டெல்லியில் இன்று இரவு முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா...

Read more

சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை எழுத்துமூலமாக ஜெனிவாவுக்கு அனுப்பியது இந்தியா

ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read more

சிறிலங்காவின் புதுடில்லி தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு...

Read more

வைத்தியசாலையில் தமிழக முதல்வர் பழணிசாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதாகவும், அதற்காக  அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி...

Read more

இந்தியாவில் தடுப்பூசியை 10மடங்கு அதிகரிப்பற்கு நடவடிக்கை

கொவக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை  10 மடங்கு  அதிகரிப்பதற்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  மத்திய  சுகாதார  அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து கீச்சகப் பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில், கொரோனா  சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தாயரிப்பு மே மாதத்திற்குள் 74.1 இலட்சமாக இரட்டிப்பாகப்படும் எனத்  தெரிவித்துள்ளார். அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதி செய்வதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் சிறிய மாநிலங்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

முரளிதரனுக்கு இதயக் கோளாறு;சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு, இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை தனது  பிறந்த...

Read more

தமிழகத்தில் செவ்வாய் முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை  முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு...

Read more

கொரோனா சிகிச்சைக்கு 4ஆயிரம் தொடருந்து பெட்டிகள் தயார்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரம் தொடருந்து பெட்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய தொடருந்து துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலை...

Read more

‘அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்’ பத்மராஜன் சாதனை

அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்ற சாதனைக்காக,  ‘இண்டியன் புக் ஒப் ரெக்கோட்’ (Indian Book of Records) அமைப்பு, பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது. சேலம்...

Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகின்றது....

Read more
Page 12 of 165 1 11 12 13 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.