தமிழகத்தில் அமுலானது ஊரடங்கு

தமிழகத்தில் ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தமிழகம்...

Read more

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்படு இல்லை

தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. கிராமப்புறங்களிலும் தடையின்றி தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...

Read more

மோடியின் போர்ச்சுக்கல் பயணம் இரத்தானது

பிரதமர் நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல் பயணம், கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின், 16வது மாநாடு, போர்ச்சுக்கல் நாட்டில் மே,...

Read more

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பகுதியில் மர்மநபர்கள்- கமல் பரபரப்பு தகவல்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக...

Read more

கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள்-ஸ்டாலின் பொதுமக்களிடத்தில் கோரிக்கை

கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு விதித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more

வீடு திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை...

Read more

தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்படி நடவடிக்கை அமுலுக்கு...

Read more

300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் சிக்கியது

பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த  சிறிலங்கா மீன்பிடிப் படகு ஒன்றை அரபிக் கடலில் வைத்து கைப்பற்றியுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த...

Read more

வலிகாமம் கிழக்குபிரதேச சபை தவிசாளருக்கு எதிராக வழக்குமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசுடுத்து நிறுத்த வேண்டும்; வைகோ

தமிழர்களின் நிலங்களை சிறிலங்கா அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

Read more

மே முதலாம் திகதிக்கு முன்னர் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இந்தியாவில் மே 1 ஆம் நாள் முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு...

Read more
Page 11 of 165 1 10 11 12 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.