இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது. இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியுள்ளது. இதற்கமைய, இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை...
Read moreமகாராஷ்டிரா- ஜல்கான் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை உபயோகித்து மெத்தை தயாரித்த நிறுவனமொன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.மும்பையில் குசம்பா எனும் கிராமத்தில் இந்த...
Read moreமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை- தேர்தல் பிரசாரம் செய்ய இந்திய தேர்தல்...
Read moreரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்...
Read moreதமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபா, எச்சில் துப்பினாலோ,...
Read moreகும்ப மேளாவை முன்னிட்டு, உத்தரகண்டில் இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் புனித நீராடியுள்ளனர். உத்தரகண்டில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்ப மேளாவில், இலட்சக்கணக்கானோர்,...
Read more13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இரு வயோதிபர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின் வடமதுரை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கல்லுப்பட்டியைச் சேர்ந்த...
Read moreஉச்சநீதிமன்றத்தின் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுகிறது. உச்சநீதிமன்ற பணியாளர்கள் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது....
Read moreதமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம்...
Read moreதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஏப்ரல் 14 ஆம்...
Read moreகனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com
© 2024 Copyright All Rights Reserved. ctr24.com