பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், ‘கோவாக்சின்’

பிரிட்டன் மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றை அழிப்பதில், 'கோவாக்சின்' தடுப்பூசி அதிக செயல்திறன் பெற்றுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த...

Read more

டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான டவ்தே புயல், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்...

Read more

மதுரையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனை

மதுரையில் 4 இடங்களில் என்ஐபி எனப்படும், தேசிய புலனாய்வு முகவரக அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணத்திற்கு எதிராகவும் மதுரையில் இருந்து...

Read more

தமிழகத்தில் 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

Read more

இந்தியாவில் கோவா மாநிலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாடு நீடிக்கிறது

இந்தியாவில் கோவா மாநிலத்தில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள் பலியாகியுள்ளனர். இதனால் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது. பனாஜியில் உள்ள...

Read more

அதிதீவிரப் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர் – மகுவா இடையே கரையைக் கடக்கும்

அரபிக் கடலில் நிலவும் அதிதீவிரப் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர் – மகுவா இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

Read more

கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கன்னியாகுமரியில் தொடர்ந்து...

Read more

பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கை அமுலாக்குங்கள்; பிரதமர் மோடி

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய...

Read more

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அரபிக்கடலில் உருவாகி உள்ள, 'டவ்டே' புயல் தொடர்பாக, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில், இந்திய வானிலை...

Read more

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநில அரசின் தலைமை செயலர் அலாபன் பந்தோபாத்யாயா வெளியிட்டுள்ள உத்தரவில்,...

Read more
Page 2 of 165 1 2 3 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.