ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்திஆரம்பம்

தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பிரணவாயு உற்பத்தி செய்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இதனையடுத்து நேநள்ளிரவு முதல் பிராணவாயு உற்பத்தி ஆரம்பமானதாக இந்திய ஊடகங்கள்...

Read more

புதைக்கப்பட்ட உடல்களின் ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேர் கைது

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த உடல்களை தோண்டி எடுத்து அவற்றுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடைகளை திருடி விற்ற சந்தேக நபர்கள் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த...

Read more

12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம்

இந்தியாவில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்கு சில கோரிக்கைகளை பரிந்துரைத்து 12 எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இந்தியாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு...

Read more

2வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஆரம்பம்

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம்...

Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணைஅதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த, சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை கே.கே நகர் பகுதியில்,...

Read more

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை, தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்;ஷாஹித் ஜமீல்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை,  தணிவதற்கு ஜூலை மாதம் வரை செல்லலாம்' என, அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் பள்ளியின் இயக்குநர் நச்சுயிரியலாளர் ஷாஹித் ஜமீல்...

Read more

நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபை...

Read more

ரன்ஜ் ஆற்றில் இறந்தவர்களின் சடலங்கள்

பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றிலும், இறந்தவர்களின் சடலங்கள் மிதக்கத்  தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின்...

Read more

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 சதவீதமாக அதிகரிக்கும்;ஐ.நா

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 சதவீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு...

Read more

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும்; ராகுல்

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்....

Read more
Page 4 of 165 1 3 4 5 165
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.