தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.

சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் வகையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கும் வகையிலும், புதிய பிரேரணை அமைய வேண்டும் என்று தமிழ்த்...

Read more

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் யோசனை முன்வைத்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற...

Read more

இந்திய விமானப்படையின் அணி நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளது

தேஜஸ், கிரண் போர் வானூர்திகள் மற்றும், துருவ் உலங்குவானூர்திகளைக் கொண்ட இந்திய விமானப்படையின் அணி ஒன்று நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிறிலங்கா விமானப்படையின் 70...

Read more

சீன நிறுவனம் கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி?

கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 310 மில்லியன் டொலர்...

Read more

மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆளும்கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை எதிர்வரும்...

Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து

கொரோனா தொற்று சூழலினால் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்துச் செய்யப்பட்டுள்ள போதிலும், சிறிலங்கா கடற்படையினரின் ஏற்பாட்டில் நேற்று நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையின்,...

Read more

தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்

தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும் என தீர்மானித்துள்ளது. எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு...

Read more

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப்...

Read more

கொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை கட்டுப்படுத்த, அரச புலனாய்வு சேவையின் காரியாலயம் ஒன்றை நிறுவுவதற்கு துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரான ஜெனரல் தயா ரத்நாயக்க...

Read more

பசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை...

Read more
Page 99 of 426 1 98 99 100 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.