பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் பேழுச்சியாக நிறைவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்து நிறைவுக்கு வந்தது. இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன்,...

Read more

மரபுவழித் தாயகத்தை அடியொற்றி பொலிகண்டிப் பிரகடனம் வெளியீடு

உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. அந்தப் பிரகடனத்தில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித்...

Read more

பெலிகண்டியில் காணமலாக்கப்பட்ட நினைவுக்கல்;சாணக்கியன் பரபரப்பு தகவல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதியில் நினைவுக் கல்லொன்றை நாட்ட திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த கல் சதிமுயற்சியால் அங்கிருந்து எடுத்துச் செல்லபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

பேரணிகளால் எதுவும் நடக்காதாம்;அமைச்சர் சரத் வீரசேகர

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என பொது...

Read more

கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்கிறார் அமைச்சர் ஜோன்சன்

மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு...

Read more

செட்டிக்குளத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

வவுனியா, செட்டிகுளம் சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் 2 பிள்ளைகளின் தந்தையான இராமையா நல்லநாதனை காணவில்லை என அவரின் மனைவி செட்டிகுளம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்....

Read more

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள்...

Read more

சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68ஆயிரத்து 938ஆக...

Read more

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி இறுதிக்கட்டத்தை அடைந்தது

தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை வெளிப்படுத்தும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பொத்துவிலில் கடந்த 3ஆம் நாள் ஆரம்பித்த இந்தப் பேரணி ஐந்தாவது ...

Read more

சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனாவுக்கு அனுமதி அளித்துள்ளதற்கு சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. கிழக்கு கொள்கலன் முனையத்தை...

Read more
Page 113 of 426 1 112 113 114 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.