பைடனின் ஜனநாயக கட்சி பிரேரணையில் சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கேள்வி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அமெரிக்காவில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி முன்வைத்துள்ள பிரேரணையில் சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பாக...

Read more

தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு அரசியாலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – அரியாலையில் இன்று முற்பகல் தொடருந்து மோதி,  ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்தவர், அரியாலை -  நாவலடியில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன்...

Read more

கிழக்கு முனைய முடிவு தொடர்பில் இந்தியா, யப்பானுக்கு அறிவிக்கப்படவில்லை

கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ இன்னமும் அதிகாரபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் முன்னைய அரசாங்கம் பதவியில் இருந்து போது,...

Read more

ஐ.நா.வில் நண்பர்களுடன் இணைந்து வெற்றிபெறுவோம் என்கிறது சிறிலங்கா அரசு

உண்மையான நண்பர்கள் தங்களுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எத்தகைய சவால்களையும் அவர்களுடன் கூட்டாக எதிர்கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா அரசாங்கம்...

Read more

சிறிலங்காவுக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் பிரசாரம்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு முஸ்லிம் நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களே...

Read more

சர்வதேச அரங்கில் மீண்டும் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படலாம்;முஜிபுர் ரஹ்மான்

சர்வதேச அரங்கில் மீண்டும் சிறிலங்கா தனிமைப்படுத்தப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர்...

Read more

நிறைவை நோக்கி உணர்வெழுச்சிப்பேரணி

பொத்துவில் முதல் முதல் பொலிகண்டி வரையிலான உரிமைக்கான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் நாளை ஆகும். இந்நிலையில் நாளை காலையில் கிளநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து...

Read more

பொலிண்டிய நோக்கிய பேரணியின் நான்காம் நாள் கிளிநொச்சியில் நிறைவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணி இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை வவுனியா...

Read more

கோட்டா தலைமையில் இனவாத இராச்சியம்; மன்னாரில் மனோ காட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராச்சியமே தற்போது உருவாகி வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான...

Read more

பொலிகண்டிய நோக்கிய பேரணியின் இறுதி அத்தியாயம் சிக்கலில்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் இறுதி அத்தியாயத்தினை முன்னெடுப்பதில் சிக்கல்கள் எழுந்தள்ளது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலேயே...

Read more
Page 114 of 426 1 113 114 115 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.