யாழ்ப்பாணத்தை முடக்குவதற்கு சாணக்கியன் அறைகூவல்

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு  மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மத்திய பேருந்து...

Read more

களுவாஞ்சிக்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர். பெரியகல்லாறு, கனடியன் வீதியை சேர்ந்த 30...

Read more

பேரணியால் எதுவும் நடக்காதாம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடமபெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்று...

Read more

சிறிலங்காவில் மேலும் 343 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில்  மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆயிரத்து 193 ஆக...

Read more

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மன்னாரை அடைந்தது

தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், மற்றும் ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து நடத்தப்படும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரைச் சென்றடைந்துள்ளது. மூன்றாவது நாள் பேரணி...

Read more

நினைவுத்தூபிக்கு முள்ளிவாய்க்காலில் மண்ணெடுத்த மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக, இனஅழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் இருந்து பல்கலைக்கழக மாணவர்களால் மண் சேகரிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப்...

Read more

ஐ.நா.மனித உரிமைகள் நிபுணர்கள் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ள விடயம்

ஜனநாயக நிறுவனங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கடினமான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Read more

வவுனியா மொத்தவியாபார மரக்கறி வியாபாரிகள் போராட்டம்

வவுனியா மொத்த வியாபார மரக்கறி சந்தையை திறக்க சிறிலங்கா காவல்துறையினர் அனுமதிக்காததால்,  வியாபாரிகள் இன்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹொவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினச்சந்தை...

Read more

சிறிலங்காவின் இணைதளங்கள் மீது சைபர் தாக்குதல்

சிறிலங்காவின் .lk  என்ற டொமைனின் கீழ் இருக்கும்  சில இணையத் தளங்கள், இன்று காலை சைபர் தாக்குதலால் முடங்கியதாக கூறப்படுகிறது. இவ்வாற சைபர் தாக்குதலுக்கு இலக்கான இணையத்...

Read more

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட 400மில்லியன் டொலர் திருப்பிச் செலுத்தப்பட்டதாம்

இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட 400 மில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயக் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை...

Read more
Page 115 of 426 1 114 115 116 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.