சிறிலங்காவில் மேலும் 348 பேருக்கு கொரோனா

சிறிலங்காவில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64...

Read more

பொத்தவில் முதல் பொலிகண்டி வரை பேரணியை தடுப்பதற்கு நடவடிக்கை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. இதற்கமைய, சிறிலங்கா காவல்துறையினர் மூலம்,...

Read more

ஐ.நா.தீர்மானத்திற்கு எதிர் நடவடிக்கைகளை முன்னெக்க சிறிலங்கா தீவிரம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவதற்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தி...

Read more

தடுத்து வைக்கப்பட்ட உறவுகளை விடுவிக்க கோரி கிளி.யில் தொடர் போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி, கிளிநொச்சியில் இன்று தொடர் போராட்டம்...

Read more

சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது;மாவை

தமிழர் மீதான ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  சிறிலங்காவின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...

Read more

கிழக்கு முனையத்தின் முழுமையும் துறைமுக அதிகார சபையின் கீழ் என்கிறார் பிரதமர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை யாருக்கும், விற்கவோ, குத்தகைக்கு விடவோ அல்லது அது தொடர்பில் வெளிநாட்டுடன் எந்தவொரு உடன்பாடும் செய்து கொள்ளவோ போவதில்லை என்று சிறிலங்கா  பிரதமர்...

Read more

சிறிலங்கா கொரோனா நிலைமைகள் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 800இற்கும் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும் என்று, மருத்துவ நிபுணர்கள்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்; விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள்...

Read more

ஐ.நா.வின் கீச்சக காணொளிக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கண்டனம்

ஐ.நா  மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் கிச்சகப் பதிவில் சிறிலங்காவுக்கு எதிரான காணொளி வெளியிடப்பட்டுள்ளமைக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த கால...

Read more

வேலணை பிரதேச செயலர் இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலணை பிரதேச செயலர் சோதிநாதனின் இடமாற்றத்தைக் கண்டித்தும், புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்கு எதிர்ப்பும் தெரிவித்தும்,  பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read more
Page 124 of 426 1 123 124 125 426
Weather
Please enter your OpenWeatherMap API key.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.